Rock Fort Times
Online News
Browsing Category

திருச்சி நியூஸ்

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கச் சங்கிலிகள் பறிமுதல்…!

கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...

கரூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 15 மாணவர்கள் காயம்…!

கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று…
Read More...

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக என்.பொன்மணி ஐ.ஏ.எஸ் நியமனம்…!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்…
Read More...

திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்…* காரைக்கால் செல்லும் ரயில் திருவாரூர் வரை…

திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து…
Read More...

திருச்சி கிழக்கு, கரூர், உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை…

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு…
Read More...

திருச்சி கோரையாற்றின் கரையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது…!

திருச்சி, பிராட்டியூர் அருகே உள்ள ரெட்டைமலை கோரையாறு கரையில், 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதனை…
Read More...

அரியலூர் மாவட்ட ஆட்சியரக துணை வட்டாட்சியர் பா.சரவணனுக்கு “மனித நேய மாமனிதர்”…

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் பா.சரவணன். இவர் அரசு பணி மட்டுமின்றி கல்வி மற்றும் சமுதாயப் பணியிலும்…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…!

திருச்சி மாநகராட்சி சார்பில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று (07-09-2026)…
Read More...

திருச்சி, சமயபுரம் அருகே தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திருச்சியிலிருந்து மணல் ஏற்றி…
Read More...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது…!

தமிழகத்தில் மழை இல்லாததால் மேட்டூர் அணை வறண்டு போனது. இதனால், கர்நாடகத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் தண்ணீர் திறக்க…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்