Browsing Category
தமிழ்நாடு செய்திகள்
முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 5) தமிழக அமைச்சரவை கூட்டம்…!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முதல்முறையாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய…
Read More...
Read More...
பிரதமர் அலுவலக செயலாளர் என்று கூறி பெண் இன்ஸ்பெக்டருடன் இணைந்து மோசடி செய்த நபரின் வீடுகளில் சிபிஐ…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரும், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் என்பவரும்,…
Read More...
Read More...
சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்…!
தமிழக சட்டத்துறையின் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சட்டத்துறை செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுச்…
Read More...
Read More...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை…* டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்..!
தமிழ்நாட்டின் 34-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று(03-06-2026) டிஜிபி அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டு…
Read More...
Read More...
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்த முதல்வர் விஜய்…* திருச்சிக்கு ஆர்.ரமேஷ்..!
தமிழ்நாடு முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு…
Read More...
Read More...
தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றார்…!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு…
Read More...
Read More...
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை…!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று(ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது…
Read More...
Read More...
“மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்..”* கருணாநிதி பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் சபதம்..!
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று( ஜூன் 3) கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா…
Read More...
Read More...
சென்னையில் காரை ஏற்றி பெண் கொலை: சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு…!
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யான்சி (18) என்கிற இலங்கை தமிழ் பெண் சென்றுள்ளார். தனது தோழி மற்றும் ஆண்…
Read More...
Read More...
சந்தீப்ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக நியமனம்…!
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆட்சி…
Read More...
Read More...
