கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. வார விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது(எண் : 06008) இன்று(15-09-2024) இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.