Rock Fort Times
Online News
Browsing Category

Latest News

16 நாட்களாக தொடரும் போராட்டம்: தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை…!

தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை, சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க…
Read More...

சகோதரரை தாக்கிய வழக்கு: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில்…

தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன், கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில்…
Read More...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது…!

தமிழகத்தில் மழை இல்லாததால் மேட்டூர் அணை வறண்டு போனது. இதனால், கர்நாடகத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் தண்ணீர் திறக்க…
Read More...

ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகைப் படைத்திடுவோம்… முதல்வர் விஜய்…

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சரின் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும்…
Read More...

திருச்சியில் வருகிற 6-ம் தேதி திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்…* முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு…

தி.மு.கழக முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? * முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு…

தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? என்பது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற…
Read More...

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்…!

சென்னை, எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக திருச்சி வழியாக செல்லும் சில ரெயில்களின்…
Read More...

துணை தாசில்தார்களும் வருவாய் சான்றிதழ்கள் வழங்க அதிகாரம் வழங்கியது தமிழக அரசு…!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (TNeGA) இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 26 வகையான மின்னணு சான்றிதழ்…
Read More...

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டாள் பாசுரத்தை 12 ஆயிரம் முறை பாடி…

'நீரின்றி அமையாது உலகு' என்பது ஆன்றோரின் வாக்கு. விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் உயிரினங்களுக்கும் நீர் என்பது மிகவும் அவசியமான…
Read More...

தமிழக காவலர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும்…* சட்டப் பேரவையில் பிரேமலதா விஜயகாந்த்…!

தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், விஜயகாந்தை இறுதியில் தோளில் தூக்கிச் சென்றவர்கள் காவலர்கள்தான். காவல்துறையில் பல…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்