Rock Fort Times
Online News

நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி…!

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி ( வயது 47). லாரி டிரைவர். இதே பகுதியை சேர்ந்தவர்…
Read More...

ரயில் வரும்போது தண்டவாளத்தில் சைக்கிளை போட்டுவிட்டு ஒருவர் ஓட்டம் !

சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் விருதாச்சலம் அருகே நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தண்டவாளத்தை கடக்க…
Read More...

மின்வாரிய அதிகாரி மனைவியிடம் ரூ.41 லட்சம் மோசடி…! ரியல் எஸ்டேட் அதிபர் கைது !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இவரது மனைவி தேவசேனா…
Read More...

திருச்சியில் சாலையில் கிடந்த ரூ.32 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு !

திருச்சி தென்னூர் பஸ் நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்தக் கடை முன்பு 2 கட்டு ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அப்போது அந்த வழியாக சென்ற…
Read More...

பொதுக்குளத்தில் மீன் பிடிப்பதில் தகராறு- 6 பேர் கைது…! திருச்சி ஐ.ஜி. அலுவலகம் முற்றுகை !

திருச்சி மாவட்டம் நத்தமாடிபட்டி கீழகுறிச்சி கிராமத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் ஊர் பொதுக் குளத்தை அப்பகுதி மக்கள் ஆடு,…
Read More...

விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்…!

விலைவாசி உயர்வு மற்றும் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை…
Read More...

8 வீடுகளின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை…! வட மாநிலத்தவர்கள் கைவரிசை !

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து 3 வட மாநில கொள்ளையர்கள் 25 பவுன் நகை மற்றும்…
Read More...

தமிழக தர்காக்கள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!

தமிழக தர்காக்கள் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அல்தாப்உசேன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஏ.ஆர்.லியாகத் அலி…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியே 3 லட்சம்..

சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும்…
Read More...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….

செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் எனக் கூறி அவரது மனைவி மேகலா தொடா்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதனை…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்