Browsing Category
திருச்சி நியூஸ்
திருச்சி, சமயபுரம் கோவிலில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி…
கரூர் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சியில் உள்ள ஒரு ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார்.
பின்னர் புதிய…
Read More...
Read More...
துறையூர் அருகே விபத்து: லாரியின் டயர் வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் போலீஸ் ஏட்டு…
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரவணபெருமாள். இவர், காவல் நிலையத்திலிருந்து இருசக்கர…
Read More...
Read More...
திருச்சி, துவாக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்…
திருச்சி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
வெளிநாட்டில் இருந்து திருச்சி திரும்பிய வாலிபர் எடுத்த துயர முடிவு…!
திருச்சி, துவாக்குடி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி மெர்ஜினி லூசியா. இவர் துவாக்குடி நகராட்சியில் பில் கலெக்டராக…
Read More...
Read More...
மகளிர் சுய உதவி குழு தின விழா: திருச்சியில் பயனாளிகளுக்கு ரூ.121 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட…
மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுவினருக்கு…
Read More...
Read More...
“பொதுமக்கள் யாரும் என்னை முற்றுகையிடவில்லை” – * முசிறி திமுக எம்எல்ஏ காடுவெட்டி…
திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் முசிறி திமுக சட்டமன்ற…
Read More...
Read More...
துறையூர் அருகே வயலில் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த விவசாயி- கொலை செய்யப்பட்டாரா? போலீசார்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது 51). விவசாயியான இவர், மனைவி மற்றும் இரு
பிள்ளைகளுடன்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் ஜூன் 13-ம் தேதி மின்தடை…!
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் லால்குடியில் ஜூன் 13-ம் தேதி மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து…
Read More...
Read More...
முதல்முறையாக ஒரேநாளில் 3,096 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் சாதனை…!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான…
Read More...
Read More...
திருச்சி, பொன்மலை மாவடி குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு…!
திருச்சி, பொன்மலையில் மாவடிகுளம் அமைந்துள்ளது.இந்த குளம் 147 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.இதன்மூலம் சுற்றுவட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள்…
Read More...
Read More...
