Browsing Category
திருச்சி நியூஸ்
திருச்சியில் 22-ந்தேதி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சர் கே.என். நேரு…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
Read More...
Read More...
ரிசர்வ் வங்கி உத்தரவுபடி எந்த அடமானமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன் வழங்க…
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று(…
Read More...
Read More...
மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்…! * திருச்சி…
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.…
Read More...
Read More...
திருச்சி, வரகனேரி குழுமியானந்தா சுவாமிகளின் 125-வது குருபூஜை விழா…!
திருச்சி, வரகனேரியில் எழுந்தருளியுள்ள பிரம்மரிஷி குழுமியானந்தா சுவாமிகளின் 125-வது குருபூஜை விழா இன்று( மே 19) சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக…
Read More...
Read More...
திருச்சி அருகே கல்லூரி விடுதிக்குள் புகுந்த மர்ம கும்பல்… நடுங்கிய மாணவர்கள்… நடந்தது…
திருச்சி, சமயபுரம் அருகே இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.…
Read More...
Read More...
திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை- ஒரேநாளில் 1,060 மில்லி மீட்டர் மழை பதிவு…!
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 395 மில்லி…
Read More...
Read More...
திருச்சி, எ.புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் சுந்தரம் பிள்ளை தோட்டம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி, மன்னார்புரம் பகுதியில் நாளை( மே 20) மின்தடை…!
திருச்சி, மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை( மே 20) அவசரகால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மன்னார்புரம்,…
Read More...
Read More...
துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற போது விபத்து: சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 13 பேர்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட நெசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் கீழக்கரையிலுள்ள சிவன்…
Read More...
Read More...
திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…!
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது30). இவர் வீட்டில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்யும் முயற்சியில்…
Read More...
Read More...
