Browsing Category
திருச்சி நியூஸ்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமையும்- * திருச்சியில் டாக்டர்…
திருச்சிக்கு வருகை புரிந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ண சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
Read More...
Read More...
திருச்சி, திருவெறும்பூர் அருகே பொது இடத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட 3 வாலிபர்கள்…
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் சோழா அவன்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில்…
Read More...
Read More...
திருச்சியில் பலத்த மழை: துறையூர் அருகே இடி விழுந்ததில் சேதமடைந்த கோவில் கோபுரம்…! (வீடியோ…
திருச்சி புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று( மே 17) இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. துறையூர் பகுதியிலும் இடி, மின்னல் சூறாவளி…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை(மே 19) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு…!
பராமரிப்பு பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை (19.05.2025) திங்கட்கிழமை 2 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தையால்…
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (40). இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகள் தனுஷ்யா (17).…
Read More...
Read More...
திருச்சியில் பரபரப்பு: தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்த…
திருச்சி, திருவானைக்காவல், மேலகொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரங்கா என்கிற ரங்கநாதன் ( 32). பிரபல ரவுடியான…
Read More...
Read More...
திருச்சி, கோட்டை மற்றும் ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும்- அமைச்சர்…
திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா…
Read More...
Read More...
பிளஸ் – 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்…
பிளஸ் - 2, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் திருச்சி, ரம்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்னேஷ்ராஜா மகன் ரோஹித் சாதனை படைத்துள்ளார். இவர்,…
Read More...
Read More...
திருச்சியில் 9 பவுன் நகை திருடிய பெண் கைது..!
திருச்சி, கருமண்டபம், கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் சந்திரபாபு, பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்மொழி (வயது59). இவர்கள்…
Read More...
Read More...
திருச்சி, எ.புதூரில் பெயிண்டர் தற்கொலை !
திருச்சி, எடமலைப்பட்டிபுதுார், ஆர். சி. நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது42), பெயிண்டர். கடந்த 10 வருடங்களுக்கு முன் இவரது மனைவி இவரை…
Read More...
Read More...
