Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் அரிசி விலை ‘கிடு கிடு’ உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி…

எரிபொருள் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டிக் கொண்டு இருக்கும் சூழலில் சமையல் எரிவாயு விலை உயர்வும் பொது மக்களுக்கு…
Read More...

ஐ.ஏ.எஸ்.அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் மலர்விழி ஐ.ஏ. எஸ்.. இவர் அங்கு கலெக்டராக இருந்தபோது, வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு…
Read More...

திருச்சி இன்ஸ்பெக்டர் மீது புகார் விவகாரம்….

திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது, அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுகுமார், தன்னுடைய செல்போன் எண்ணை…
Read More...

குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூரில் இருந்து 12-ம் தேதி தண்ணீர் திறப்பு ….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11,12 -ம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி, பயனாளிகளுக்கு…
Read More...

தமிழகத்தில் பொறியியல் பாடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு..!!  

தமிழகத்தில் உள்ள பொறியியல் பாடங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலில் 2 மாணவர்கள் ஒரே…
Read More...

பெரம்பலூரில் பயங்கர விபத்து: விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல் : 3…

திண்டுக்கல்லை சேர்ந்த நாகசாமி என்பவர் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலைக்கு ஒரு வேனில் சென்று விட்டு அங்கிருந்து ஊர் திரும்பி கொண்டு…
Read More...

திருச்சி மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி பெருநகரம் மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்…
Read More...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் பொறுப்பேற்பு….

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணியாற்றிய செ.மாரிமுத்து, பழனி பாலதண்டாயுதபாணி கோவில் இணை ஆணையராக பணியிட…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதியில் புதை வடிகால் அமைக்கும் பணியின் போது உடைந்த குழாயால் வீணாகும் குடிநீர்!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஏராளமான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதைவடிகால்…
Read More...

வெயில் குறையாததால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பு…

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்