திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி தி.மு.க.புதிய அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தொடர்ந்து பகுதி கழகத்திற்குட்பட்ட வட்ட செயலாளர்களுக்கு கருணாநிதியின் திருவுருவச்சிலையை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மருந்துகடை மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.