Browsing Category
Uncategorized
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு…!
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது…
Read More...
Read More...
திருச்சி தொழில் அதிபர் மீது ஐ.ஜி.யிடம் பெண் புகார்…!
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் சமையல் குறிப்புகள் குறித்த யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.
மேலும், பெங்களூரு,…
Read More...
Read More...
மாநில துப்பாக்கி சுடும் போட்டி; திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.க்கு 2-வது பரிசு…!
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை, குதிரை பந்தைய சாலையில் அமைந்துள்ள "ரைஃபிள் கிளப்பில்' ஜூன் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.…
Read More...
Read More...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை… தி.மு.க.பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கிறார்…
திருச்சியில், டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நாளை(26-7-23) நடக்கிறது. இதில், முதல்-அமைச்சர்…
Read More...
Read More...
பா.ம.க.பிரமுகர் கொலை வழக்கு – திருச்சியில் என்.ஐ.ஏ.சோதனை !
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் பா.ம.க. முன்னாள் நகர செயலாளர்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை ‘சண்டே’ கொண்டாட்டம் ! – பொதுமக்களுக்கு அழைப்பு
சென்னை, கோவையை போன்று திருச்சியிலும் நாளை முதல் 'ஹேப்பி ட்ரீட்ஸ்' என்ற பெயரில் 'சண்டே கொண்டாட்டம்' நடக்கிறது. வேலைக்குச் செல்லும்…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 9 பேர் கைது !
திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர், ஏர்போர்ட் காவல் நிலையப்…
Read More...
Read More...
ராகுல் காந்தியை பிரதமராக்க ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில்…
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நெ.1 டோல்கேட்டில் உள்ள ராஜ்பவன் ஹோட்டலில் நடைபெற்றது.…
Read More...
Read More...
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா !
திருச்சி பொன்மலைபட்டி பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு மொத்தம் 20399 விலையில்லா…
Read More...
Read More...
அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.29.67 லட்சம் மோசடி !
திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை சாலையை சேர்ந்தவர் பி.செல்வி (வயது 47). இவருடைய மகன் கிஷோர்குமார். இவர் பி.இ. முடித்துவிட்டு அரசு…
Read More...
Read More...
