Browsing Category
Latest News
திருச்சி மாநகரில் பட்டப் பகலில் பட்டா கத்தியோடு பைக் பவனி…* இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா…
தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது. கடந்த நவம்பர் 10ம்தேதி…
Read More...
Read More...
திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்…!
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் துணை முதல்வரும், திமுக இளைஞரணி…
Read More...
Read More...
செய்தியாளர்கள்-விஜய் பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் பல்வேறு இடங்களில் தீவிர…
Read More...
Read More...
தேர்தல் பரிசு மழை: 5 பவுன் தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல்…
Read More...
Read More...
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் பதவியில் இருந்து நீக்கம்..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பையெடுத்து திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை குறித்து…
Read More...
Read More...
திருச்சி மேற்குத் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்: வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டிய அமைச்சர் கே.என்.…
திருச்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட கோரிமேடு புது தெரு, புத்தடி மாரியம்மன் கோயில் தெரு, ஒண்டி கருப்பண்ணசாமி கோயில், சின்ன மிளகுபாறை ராஜா…
Read More...
Read More...
கருத்துக்கணிப்பால் பதற்றம்: எடப்பாடியை நேரடியாக தாக்கிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி..!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று(ஏப்.10) திருவெறும்பூர் வடக்கு…
Read More...
Read More...
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்: வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்..!
காரைக்குடிக்கு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசாமல் சென்றதால் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.…
Read More...
Read More...
தேர்தல் பாதுகாப்பு தீவிரம்: அதிகாரிகளுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை..!
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி மற்றும் ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,…
Read More...
Read More...
தாய்க்காக களமிறங்கிய மகள்கள்… சௌமியா அன்புமணிக்கு வாக்கு சேகரிப்பு..!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…
Read More...
Read More...
