Rock Fort Times
Online News
Browsing Category

திருச்சி நியூஸ்

பிரதமர் மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய திருச்சி காவேரி…

இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.அந்தவகையில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை…
Read More...

பொதுமக்களுக்கு இடையூறாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 3 கல்லூரி மாணவர்களை எச்சரித்த திருச்சி…

திருச்சி, கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு…
Read More...

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே விபத்து:- ஆம்னி பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர்…

திருச்சி மாவட்டம், நாகமங்கலம், மேக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 49). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது ஒரு…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா:* மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தேசியக்கொடி…

இந்தியாவின் 79- வது சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தேசியக் கொடியேற்றி…
Read More...

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர தின விழா: சிறப்பாக பணியாற்றிய 27 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) மேயர் மு.அன்பழகன், துணை மேயர் ஜி.…
Read More...

சுதந்திர தின விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை…!

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…
Read More...

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய…

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில்…
Read More...

பணியின்போது திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. திடீரென உயிரிழப்பு…!

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக( எஸ்.எஸ்.ஐ) பணியாற்றி வந்த குணா இன்று( ஆகஸ்ட் 14) பணியின்போது…
Read More...

பெற்றோர் கண் எதிரே துயரம்: திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு…!

திருச்சி, ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியன். இவர், முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன்…
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு: ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவிடம், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள்…

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்