திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சிறுகனூர் துணைமின் நிலையத்தில் 18-02-2025( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் குளக்குடி, கண்ணாகுடி, புஞ்சை சங்கேந்தி, குமுளூர், தச்சன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9-30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கே.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.