Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பிணமாக கிடந்த பெண் யார் ?போலீசார் விசாரணை..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன்…
Read More...

திருச்சியில் ரூ.34.65 கோடியில் 4.0 தொழில்நுட்ப மையம்  திறப்பு..

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ்…
Read More...

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி…

திருச்சியை தலைமையிடமாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளை அலுவலகங்கள் சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவர்கள் அவதி….

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,…
Read More...

திருச்சி பாய்லர் ஆலை மருத்துவமனையில் நோயாளியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு…

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பாய்லர் ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
Read More...

திருச்சியில் வருமான வரித்துறை விழிப்புணர்வு முகாம்..

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் வருமான வரித்துறை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருச்சி மண்டல வருமான வரித்துறை இணை ஆணையர்

Read More...

திருச்சி 24-வது வார்டில் ரூ.7.85 லட்சத்தில் உயர் கோபுர மின் விளக்கு – குடிநீர் தொட்டி…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5க்குட்பட்ட 24-வது வார்டு குளத்துமேடு சாலை சந்திப்பு பகுதியில் திருச்சி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்…
Read More...

 திருச்சி அரியமங்கலம் பகுதியில் குடிநீர் வினியோகம் ரத்து ….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி-…
Read More...

வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது …

திருச்சி மாவட்டம் தொட்டியம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒருவரின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக  பல லட்சம் ரூபாய் மோசடி..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39). இவரிடம் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்