திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் வருமான வரித்துறை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருச்சி மண்டல வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் ஜான் ரஷேல், சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமில், துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ், செயலாளர் எம்.தங்கராஜ், இணைச் செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் கே.டி.தனபால் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பட்டயக் கணக்காளர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.