Browsing Category
Uncategorized
உத்தமர்கோவிலில் புதியதேர் வெள்ளோட்டம் !
மண்ணச்சநல்லூர் நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான…
Read More...
Read More...
அதிமுகவில் இணைந்த துவாக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் !
துவாக்குடி நகர முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் (எ) பொன் ரவி 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக…
Read More...
Read More...
தெப்பக்காடு யானைகள் முகாமில் பிரதமர் மோடி குதூகலம்!
முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோதி யானைகளை நலம் விசாரித்ததோடு கரும்புகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
கர்நாடகா மாநிலம்…
Read More...
Read More...
காவிரி டெல்டாவின் 3 சுரங்கங்களுக்கான ஏலம் ரத்து: அண்ணாமலை பாராட்டு !
நிலக்கரி சுரங்க விவகாரம் தமிழகத்தின் பல பகுதிகளில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்
நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின்…
Read More...
Read More...
ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
இன்று திருச்சியில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஜங்ஷன் கோட்டம் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட் டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு…
Read More...
Read More...
கர்நாடகா சட்டசபை தேர்தல்: மே 10- வாக்குப் பதிவு மே 13-வாக்கு எண்ணிக்கை !
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ந் தேதி…
Read More...
Read More...
11 வது ஆண்டில் ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை கடத்தி கொலை செய்யப்பட்டார்.…
Read More...
Read More...
10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க பொன்மலை தி.மு.க தீர்மானம்!
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் ஆறுமுக வேலையா தலைமையில் நடந்தது பொன்மலை பகுதி…
Read More...
Read More...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு: கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி முன் தேதியிட்டு உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, 2023 ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு 4…
Read More...
Read More...
கரி இறக்குமதியை நிறுத்துங்கள் – காரைக்கால் துறைமுகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை நிறுத்த வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து…
Read More...
Read More...
