Rock Fort Times
Online News
Browsing Category

Uncategorized

சீட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு..

திருச்சி மன்னார்புரம் நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு சீட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 50…
Read More...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை ஒரு ஆண்டு கொண்டாட முடிவு…

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தில்லை நகரில் உள்ள முதன்மைச்…
Read More...

சிக்னலில் கோடை பந்தல்! – திருச்சி போலீசின் புதிய முயற்சி!

தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கோடை மழையுடன் தொடங்கினாலும், அதன்பிறகு வந்த நாட்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12 ஆயிரத்து734 பயனாளிகளுக்கு ரூ. 63 கோடியே 36லட்சத்து…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் ,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில்…
Read More...

உத்தமர்கோவிலில் புதியதேர் வெள்ளோட்டம் !

மண்ணச்சநல்லூர் நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான…
Read More...

அதிமுகவில் இணைந்த துவாக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் !

துவாக்குடி நகர முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் (எ) பொன் ரவி 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக…
Read More...

தெப்பக்காடு யானைகள் முகாமில் பிரதமர் மோடி குதூகலம்!

முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோதி யானைகளை நலம் விசாரித்ததோடு கரும்புகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். கர்நாடகா மாநிலம்…
Read More...

காவிரி டெல்டாவின் 3 சுரங்கங்களுக்கான ஏலம் ரத்து: அண்ணாமலை பாராட்டு !

நிலக்கரி சுரங்க விவகாரம் தமிழகத்தின் பல பகுதிகளில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின்…
Read More...

ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

இன்று திருச்சியில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஜங்ஷன் கோட்டம் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட் டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு…
Read More...

கர்நாடகா சட்டசபை தேர்தல்: மே 10- வாக்குப் பதிவு மே 13-வாக்கு எண்ணிக்கை !

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ந் தேதி…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்