திருச்சி மன்னார்புரம் நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு சீட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் சீட்டில் சேர்ந்தார். இவர் கண்டோன்மெண்ட்டில் உள்ள வங்கி கிளை மூலமாக மாதந்தோறும் சீட்டுத்தொகையை செலுத்தி வந்தார். அப்போது அவரை அணுகிய 3 பேர் மேற்படி சீட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.1 லட்சம் வட்டியாக கிடைக்கும் என்று கூறினர். இதை நம்பிய அவர், ரூ.10 லட்சத்தை 3 காசோலைகள் மூலமாக கொடுத்தார். இந்த நிலையில் செந்தில்வேலுக்கு விபத்து ஏற்பட்டதால் அவரால் சீட்டுத்தொகையை செலுத்த முடியவில்லை. இதனால், தான் முதலீடு செய்த ரூ.10 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டார். அதற்கு 3 பேரும் பணத்தை தர மறுத்ததோடு, அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார், சண்முகம், மணி, சன்னாசி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.