Rock Fort Times
Online News
Browsing Category

Latest News

சவுதியில் இறந்த மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை…*…

சவுதி அருகே ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மயிலாடுதுறை மாவட்டம், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள்…
Read More...

சென்னையில் நாளை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்- அமைச்சர்கள் மாநாடு…*…

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்- அமைச்சர்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு…
Read More...

எம்.எல்.ஏ.க்களுக்கு வாகனங்கள், உதவியாளர்கள் வைத்துக்கொள்ள அனுமதி…* முதல்வர் விஜய்…

தமிழக சட்டப்பேரவையில் இன்று(19-08-2026) 110 விதியின் கீழ் முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள்…
Read More...

மகளிரிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ‘சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா’…

மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும். தமிழக பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, கோகோ, சிலம்பம்,…
Read More...

“தமிழக வெற்றிக் கழகத்துடன் எங்களது பயணம் தொடரும்”…* முதல்வர் விஜய்யை சந்தித்த…

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. இதில் விசிக-வின் பங்கு மிகப்பெரியது. விஜய்யின் ஆட்சி அமைய உத்தரவாதம் அளித்தாலும்,…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.90 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…* பெண்ணிடம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவை இருக்கிறது. இவ்வாறு…
Read More...

இந்து சமய அறநிலையத்துறையில் 36 உதவி பொறியாளர்கள் உட்பட 80 நபர்களுக்கு பணி நியமன ஆணை…* முதல்வர்…

தமிழக முதல்வர் விஜய் இன்று (18.8.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம்,…
Read More...

முதல்வர் அறை மாற்றம் டெண்டரில் விதிமீறல்:* எ.வ. வேலு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், நாமக்கல் மாளிகையை கட்டிக் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அங்கு…
Read More...

3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை தேவை… * எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்…

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.…
Read More...

திருச்சி, மலைக்கோட்டை பகுதி த.வெ.க. சார்பில் முதியோர் இல்லத்தில் சுதந்திர தின விழா…

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல, தமிழக வெற்றிக் கழகம்,…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்