Browsing Category
Latest News
சனாதனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும்: திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், இந்து முன்னணியினர்…
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வழி விடு வேல்முருகன் கோவில் முன்பு…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்…!
திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.…
Read More...
Read More...
குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்”- தவெக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!
தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன்மூலம், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு…
Read More...
Read More...
தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்…!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்…
Read More...
Read More...
3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு காரணம் என்ன?
2026 சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்தார், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக…
Read More...
Read More...
தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா…* த.வெ.க.வில் ஐக்கியம்!
அதிமுக-வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சூழலில் வேலுமணிக்கு ஆதரவான 3 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற…
Read More...
Read More...
தமிழ்நாட்டை உலுக்கிய விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை…!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மாலை தனது வீட்டில் இருந்து அருகேயுள்ள…
Read More...
Read More...
கடுங்குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை…- முதல்வர் விஜய்..!
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை…
Read More...
Read More...
சம்பவம் நடந்த அன்று மது போதையில் இருந்தேனா? * கோவை சிறுமியின் தாயார் பரபரப்பு பேட்டி!
கோவையை அடுத்த சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த வழக்கில் முக்கிய…
Read More...
Read More...
எபோலா வைரஸ் தாக்கம் எதிரொலி; திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்…!
காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து,…
Read More...
Read More...
