Browsing Category
திருச்சி நியூஸ்
உ.பி.யில் மின்வாரிய ஊழியர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
உத்தர பிரதேசத்தில், வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த இரண்டு மாதமாக…
Read More...
Read More...
திருச்சி மருந்து கம்பெனியில் வேலை பார்த்த ஊழியர் சாலை விபத்தில் உயிரிழப்பு-* தப்பி ஓடிய லாரி…
ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் திருச்சியில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவர் இன்று( மே 29) பணிக்காக புத்தூர்…
Read More...
Read More...
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் மே 31-ம் தேதி ‘பவர் கட்’…!
திருச்சி, திருவெறும்பூர் துணையின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் மே 31 -ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக…
Read More...
Read More...
திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுபாறை பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து…
Read More...
Read More...
ரூ.2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகார்: திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக…
திருச்சி, ராம்ஜி நகர் அருகே உள்ள சன்னாசிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இருவர் மீது மோதிவிட்டு கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த…
திருச்சி, புள்ளம்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ( வயது 23) மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும்…
Read More...
Read More...
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து…
கோடை விடுமுறை முடிந்து தமிழகமெங்கும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முன்னதாக பள்ளியையும், வகுப்பறைகளையும்
தூய்மை படுத்துவது…
Read More...
Read More...
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருச்சி தவெக சார்பில் அன்னதானம்..!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் சந்திரா அறிவுறுத்தலின் பேரில், மாநகர் மாவட்ட இளைஞரணி…
Read More...
Read More...
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் 1400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது…!
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.வின்சென்ட் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் ரேஷன்…
Read More...
Read More...
அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டாலும் அவர்களிடையே ஒரு பிணைப்பு இல்லை- * திருச்சியில் திருமாவளவன்…
கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர்…
Read More...
Read More...
