Browsing Category
திருச்சி நியூஸ்
திருச்சி ராக்சிட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு தின விழா…!
உலக சமுதாய சேவா சங்கம் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி மனைவி அருள் அன்னை லோகாம்பாள் தியாகத்தை போற்றும் வகையிலும், பெண்ணின் பெருமையை போற்றும்…
Read More...
Read More...
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி -ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு…!
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சி -ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
பெரியார் பிறந்தநாளன்று மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டம்…* டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய…
Read More...
Read More...
வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்ததும் வால்மார்ட்டை இழுத்து மூடினார்:* டி- மார்ட்க்கு எதிராக…
இந்திய சில்லறை வணிகத்தை பாதுகாத்திடவும், கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்தும், சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்யும் டி மார்ட் நிறுவனத்திற்கு…
Read More...
Read More...
திருச்சியில், பிரபல உணவு நிறுவனத்தின் டெலிவரி பெட்டியில் நூதன முறையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் கடத்திய…
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கல்லணை சாலையில் வந்த பிரபல உணவு பொருள் டெலிவரி…
Read More...
Read More...
திருவெறும்பூரில் கிளை நீதிமன்றம் அமைக்க வேண்டும்- *முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதியிடம், அமைச்சர்…
திருச்சி, திருவெறும்பூரில் கிளை நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து…
Read More...
Read More...
அரசு ஊழியர்கள் இனி ஓய்வுபெறும் நாளில் ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கை ரத்து…!
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை…
Read More...
Read More...
திருவெறும்பூர், போலீஸ் காலனி பகுதிகளில் இன்று (ஆக.30) மின்தடை…!
திருச்சி, திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆக. 30) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக காலை…
Read More...
Read More...
திருச்சியில் கடன் சுமையால் மாயமான கார் மெக்கானிக்..!
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா (45) கார் மெக்கானிக் ஆன இவர் உழவர் சந்தை அருகே பட்டறை நடத்தி வந்தார். இந்த…
Read More...
Read More...
திருச்சி, சிந்தாமணியில் 65 வயது நபர் மர்ம மரணம்..!
திருச்சி கீழ சிந்தாமணி, அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன் (65). இவர் திருச்சி தெப்பக்குளம் அருகே சாலையோர வியாபாரியாக தலையணை மற்றும் ஆடைகள் விற்பனை…
Read More...
Read More...
