Rock Fort Times
Online News
Browsing Category

திருச்சி நியூஸ்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நாளை (செப்.3) ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை: பக்தர்களுக்கு அனுமதி…

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இன்றும் (செப்டம்பர் 2) நாளையும் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை!

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று (செப்டம்பர் 2) மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.…
Read More...

‘டெட்’ தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது…* அமைச்சர்…

தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி கே.கே.நகரில் செயல்பட்டு…
Read More...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று( செப்.2) தமிழகம் வருகை: நாளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று(02-09-2025) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம்…
Read More...

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் வாரியாக அ.தி.மு.க. ஐ.டி.விங் பொறுப்பாளர்கள் நியமனம்…*…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு…
Read More...

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள…
Read More...

திருச்சி பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் எதற்காக, யாருக்காக கட்டப்படுகிறது என்பதை மாநகராட்சி…

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 30- 08- 2025 சனிக்கிழமை மாலை திருச்சி- தஞ்சை ரோடு…
Read More...

திருச்சி, போலீஸ் காலனியில் மர்மமான முறையில் இறந்த தெருநாய்கள்- விஷம் வைத்து கொல்லப்பட்டதா…?

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் காலனியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது.இந்த நாய்கள் அந்தப் பகுதியில்…
Read More...

திருச்சி, சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது கார் பயங்கர மோதல்: 3 பேர்…

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது, கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே…
Read More...

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று…

திருச்சியில் கடந்த மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு மாநில அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்