Rock Fort Times
Online News
Browsing Category

திருச்சி நியூஸ்

திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!

திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் பகுருதீன். இவர் மேற்கு புலிவார்ரோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரிடம் தில்லை நகர்…
Read More...

கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் இன்று (19-06-2025) நடைபெற்றது.…
Read More...

திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ…

திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (51). இவர் இன்று( ஜூன் 19) முசிறியிலிருந்து குளித்தலை…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 மினி பஸ்கள் இயக்கம்…! * அமைச்சர் கே.என்.நேரு…

குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மற்றும் குறுகிய சாலை கொண்ட பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி மத்திய…
Read More...

திருச்சி ஜங்ஷன் பகுதியில் நாளை(ஜூன் 20) மின்தடை…!

திருச்சி கான்வென்ட் ரோடு உயர் அழுத்த மின் பாதையில் நாளை( ஜூன் 20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ரயில்வே ஜங்ஷன்,…
Read More...

லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி…

திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த…
Read More...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள்…

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், திருச்சி…
Read More...

தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 80 டிஎம்சி அளவில் தான்…
Read More...

புழுதி பறக்கும் சாலை, அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்- நடவடிக்கை கோரி திருச்சி…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை, வேர்ஹவுஸ் வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்