Rock Fort Times
Online News

திருச்சியில் பரபரப்பு: மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்த கணவன்…!

திருச்சி, தீரன் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் மிளகுபாறை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், ஒன்பதாம்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

முன்னாள் முதலமைச்சர், மறைந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இன்று (15.07.2026) சத்திரம்…
Read More...

வேலை இல்லை என்கிற கவலையா? திருச்சியில் நாளை மறுநாள் (ஜூலை 17) நடக்குது மாபெரும் இலவச வேலை வாய்ப்பு…

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ஜூலை 17ம் தேதி…
Read More...

“கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்”…* திமுக தலைவர்…

தமிழக முன்னாள் முதலமைச்சர், மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் 124-வதுபிறந்தநாளை ஒட்டி திமுக தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின்…
Read More...

அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்… முதல்வர்…

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். அண்மையில், கரூரில்…
Read More...

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு தி.மு.க.வினர்…

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று(ஜூலை 15) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில், மத்திய…
Read More...

தனது வாழ்நாள் முழுவதும் தேச கட்டமைப்புக்காக தன்னை அர்ப்பணித்தவர் காமராஜர்…* பிரதமர் மோடி…

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர், மறைந்த காமராஜர் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக இன்று(15-07-2026) கொண்டாடப்படுகிறது. அவரது…
Read More...

“காமராஜர் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்”……

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ…
Read More...

ரூ. 100 கோடி நில மோசடி: அமைச்சர் ரமேஷ் மீது பொய்யான அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…

பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த வழக்கில் அமைச்சரை தொடர்புபடுத்தி பொய் செய்தி…
Read More...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் வருகை…* உறவினர்களுக்கு…

வியட்நாமிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் திருச்சியைச்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்