ராகுல்காந்தி பதவி நீக்க விவகாரத்தில் பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது . திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் ,மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் ,ஜி.கே முரளி, வக்கீல் இளங்கோ, கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் , ரவி, ஜெரால்டு பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராஜ், கனகராஜ் , அரவனூர் பிரேம், செல்வகுமார், மாவட்ட பொது செயலாளர் அண்ணா சிலை விக்டர் சிவா, உறையூர் எத்திராஜூ , கிரேசி, ஹெலன் , கல்லுக்குழி விஜயா , தாராநல்லூர் மாணிக்கவாசகம், பூக்கடை பன்னீர்செல்வம், சரவண சுந்தர் , அரிசிக் கடை டேவிட், அய்யாக்கண்ணு, ஜீவா நகர் ராஜா ,புத்தூர் சீனி ராஜ்மோகன், மகளிர் அணி ஷீலா செலஸ், சேவா தளம் பிரிவு அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி , விஜயலட்சுமி ,ஜோதி , அமிர்தவல்லி ,சுதாகர், ஜாகிர் உசேன் ,முஸ்தபா, சாகுல்ஹமீது , பஞ்சாயத்து ராஜ் அண்ணாதுரை, பழனியாண்டி , மணிவேல் ,கண்ணன், சரவணன் ,பாதுஷா, லட்சுமி ,ஜமால் முகமது, ரஹ்மத்துல்லாஹி, ஈஸ்வரி ,வீரமணி ,சக்தி, பஷீர் பாய் ,விஜயா, அய்யாக்கண்ணு ,சாகுல் ஹமீது ,இளங்கோ , ஆனந்தராஜ்,மஞ்சதிடல் மணி,ஜாஹிர் உசேன்,
அண்ணாத்துரை, நடராஜன்,வெங்கடசாமி, அகரமுத்து, அன்பு, ஆறுமுகம், வித்யாதரன், செல்வராசு, சம்பத், சங்கரன்,சையது இப்ராஹிம், சேக் தாவூத்,
அன்சர் அலி, பந்தல் மூர்த்தி, சண்முகம், முத்தையன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

