திருச்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் வசந்த் என்கிற தமிழரசன் (வயது 27). தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று நண்பர்களுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட அவரது தந்தை மகனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற வசந்த், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் திருப்பதி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தை தேடி வருகின்றனர்.
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!

Now Playing
🔴LIVE : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் தை திருத்தேர் (பூபதி திருநாள்)
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.