Rock Fort Times
Online News

திருச்சியில் பரிதாபம்: திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை..

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மரிய சூசைராஜ் (வயது 34) இவருக்கும், அபிலாஜோன்ஸ் (24) என்பவருக்கும்…
Read More...

நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… 

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் செங்கோல் நிறுவுவதில் எந்த அரசியலும் இல்லை, இந்த விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய நிதி…
Read More...

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் மே 29-ந் தேதி திறப்பு…

திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச்…
Read More...

234 தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,500 மாணவர்களை சந்திக்கிறாா் நடிகர் விஜய்..

நடிகா்  விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரது மக்கள்…
Read More...

கண்காணிப்பு கேமராக்களுடன் தானியங்கி சிக்னல்..

திருச்சி மாநகரில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்துக்கு முன்பு…
Read More...

கொலை முயற்சி வழக்கில் தந்தை-மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை..

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் ( வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கிரைண்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல்..

சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை  வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான்…
Read More...

தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு…
Read More...

மரக்காணம் விஷச் சாராய வழக்கு: 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி

விழுப்புரம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில், 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி.போலீசார் கொலை வழக்குப்பதிவு…
Read More...

திருச்சி 38-வது வார்டில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி..

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 38-ல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்