சிவகங்கை மாவட்டம் செட்டிகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 49). இவர் சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அங்குள்ள தொழிலாளர்களுக்கு சமையல் செய்து வந்தார். இந்த நிலையில் திருச்சி மருங்காபுரியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு தங்கதுரை புறப்பட்டு வந்தார் .பின்னர் திருச்சி மத்திய நிலையம் வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை தட்டி எழுப்ப முயன்ற போது பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். பின்னர் பார்த்தபோது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.