Browsing Category
Latest News
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..!
தேர்தலை முன்னிட்டு, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 19, 2026) சென்னையில் வெளியிட்டார். பல புதிய சிந்தனைகள் மற்றும்…
Read More...
Read More...
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்..!
த.வெ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று(மார்ச் -19) தி.மு.க.வில் இணைந்தார். சின்னத்திரை,…
Read More...
Read More...
ஏப். 23-ந்தேதி ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு…
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்…
Read More...
Read More...
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்..!
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு…
Read More...
Read More...
யாருடனும் கூட்டணி இல்லை… தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்…!
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த்,…
Read More...
Read More...
மேடைகளில் ஆபாசங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார்கள்… முதல்வர் மு.க. ஸ்டாலின்…
சொல்வதற்குச் சாதனைகளும், செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதாக…
Read More...
Read More...
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள்…
தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி…
Read More...
Read More...
என்.டி.ஏ.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் பேட்டி…!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளில் ஒருவரான கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்ப்பாட்டத்தின்…
Read More...
Read More...
மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!
வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வருவதால் வர்த்தக சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில்…
Read More...
Read More...
டெல்லியில் பெருந்துயரம்: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…!
டெல்லியில் பாலன் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று( மார்ச் 18) காலை 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர…
Read More...
Read More...
