Rock Fort Times
Online News
Browsing Category

பள்ளி செய்திகள்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு…
Read More...

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாளை சரிபார்க்க வேண்டுமா?-* வாய்ப்பு வழங்கியது தமிழ்நாடு பள்ளி…

பிளஸ்- 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட…
Read More...

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை…
Read More...

ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தால் கடும் நடவடிக்கை… * தமிழ்நாடு தொடக்கக் கல்வி…

தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள்…
Read More...

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்:- ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு…

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக…
Read More...

பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்- தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி அறிவை கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் சிலர் அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவது வேதனை…
Read More...

திருச்சியில் பிளஸ்-1 தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர்…

தமிழகம் முழுவதும் இன்று(05-03-2025) பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொது தேர்வை 15,357 மாணவர்களும் 16…
Read More...

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது- மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர்…!

தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இன்று(05-03-2025) பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. இதற்காக காலை 9 மணி முதல்…
Read More...

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது- திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் தேர்வு…

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(03-03-2025) தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என…
Read More...

8 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- இன்று (பிப்.19) வெளியீடு…!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்- 1 பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்