Rock Fort Times
Online News
Browsing Category

திருச்சி நியூஸ்

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை…

இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. …
Read More...

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு!- விண்ணப்பித்து பயனடைய…

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவர், செவிலியர், மருத்துவப்…
Read More...

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் திருச்சியில் மறியல்…!

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை அரசு திரும்ப பெற கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் கோரியும், பிற…
Read More...

திருச்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை வளைத்த 4 பேர் மீது வழக்கு…!

திருச்சி, தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்.இவரது மகள் தனலட்சுமி (வயது 60). இவரது சகோதரர் லட்சுமண மோகன் என்பவருக்கு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு…!

திருச்சி, பழைய ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி…
Read More...

மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம்- * இனிகோ இருதயராஜ்…

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயலும் மற்றும் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின்…
Read More...

திருச்சியில் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பதில் பிரச்சனை:- பாஜகவினர் 5 பேர் கைது, 68 பேர் மீது…

திருச்சி, தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக…
Read More...

பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பாஜகவினர் மணிப்பூர் செல்லாதது ஏன்?- அமைச்சர் கே.என்.நேரு…

மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இந்தியை திணிக்க முயற்சிப்பதையும், தொகுதி மறுவரையறை செய்து தமிழகத்திற்கு…
Read More...

“நன்றாக படி”என்று சொல்லிவிட்டு உயிர்விட்ட தந்தை- கனத்த இதயத்தோடு பிளஸ்-1 தேர்வு எழுதிய…

திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்கைகுடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக மளிகை கடை நடத்தி வந்தவர் சண்முகம் (55).…
Read More...

சீதோஷண நிலையில் மாற்றம் :- அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்தால் திருச்சி மக்கள் அவதி…! (வீடியோ…

வழக்கம்போல் இல்லாமல் சீதோஷண நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில்  திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்