Rock Fort Times
Online News
Browsing Category

திருச்சி நியூஸ்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு…!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜர் ஆவதற்காக திருச்சி…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் ஏப்ரல் 10 ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் திருவெறும்பூர் பகுதிகளுக்கு…
Read More...

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி, பி.எப் அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் சார்பில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தாதாரர் மற்றும் 1995 -ல் ஓய்வு பெற்ற…
Read More...

தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:- திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் பட்டாசு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அந்த மசோதாக்களை ஒரு…
Read More...

லாரி வாங்கித் தருவதாக கூறி திருச்சி தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி…- 3 பேர் மீது…

திருச்சி இ.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சொந்தமாக லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இவருடன் தேனி பகுதியைச்…
Read More...

திருச்சி, பஞ்சப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல்…- 3 வாலிபர்கள் கைது…!

செங்கல்பட்டு ரூபி அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் சிங். இவர் தற்போது திருச்சி பஞ்சப்பூர் அய்யனார்குளம் பகுதியில் வசித்து…
Read More...

செல்போன் சார்ஜரில் மறைத்து கடத்த முயன்ற ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…- 2 பயணிகளிடம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை,…
Read More...

திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் சீமான்- * வழக்கு…

திருச்சி டிஐஜி யாக பதவி வகித்து வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவரும் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது மத்திய அரசில்…
Read More...

திருச்சியில் மூதாட்டியின் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி…- திமுக பிரமுகர் மீது…

திருச்சி, தென்னூர் அண்ணா நகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தனம். இவரது மனைவி நல்ல பொண்ணு (78). இவர், திருச்சி மாவட்ட கலெக்டர்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்