Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை !

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குன்னங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ஜஸ்வர்யா ( வயது 27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வருத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்