Rock Fort Times
Online News

திருச்சி: போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், ஏட்டு அதிரடி மாற்றம்…

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை..

திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக ராம்குமார், ஏட்டாக ரகு ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் புகார் கொடுக்க வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமாரை புத்தானத்தம் போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ் ஏட்டு ரகுவை கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்