Rock Fort Times
Online News

தமிழக அரசு சார்பில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மரியாதை…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சவுந்தர பாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்