திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான காடுவெட்டி என்.தியாகராஜனின் தந்தை கே.ஆர்.நடேசன் இன்று (ஜூன் -18) மாலை உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் முசிறி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திலுள்ள இவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கே.ஆர்.நடேசன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.