பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 16-07-2024( செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மகாலட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், ஏ.பி. நகர், விஸ்வாஸ் நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதி நகர், கலைஞர் நகர், ஆறுமுகம் கார்டன், பி.எஸ். நகர், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளானந்த தெரு, அன்னை நகர், மல்லிகைபுரம், தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரத் தெரு, அண்ணா நகர், மணல்வாரித்துறை சாலை, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகர், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனைகூடத்தெரு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.