Rock Fort Times
Online News

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 9ம் தேதி மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வருகின்ற 9ம் தேதி (திங்கட்கிழமை) மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெறும்.  இக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் கூட்ட அரங்கில் ஆணையர் வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், முன்னிலையில் நடைபெறும் . எனவே மாநகர பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்