திருச்சி தில்லைநகர் 4-வது வளைவுரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சமீபத்தில் வீடுகளை காலி செய்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் அங்கு வந்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதையொட்டி அங்கு தில்லைநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.