இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று (21.05.2023) திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவில் வந்த இளையராஜாவிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்ட்டது.
மேலும் இளையராஜா ரெங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் தாயார் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.