Rock Fort Times
Online News

BREAKING NEWS

லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை…!

திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 13-2-2019 அன்று மாலை தனது மொபட்டில் மகன் தினேசை(36) ஏற்றிக்கொண்டு சத்திரம் பஸ்நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். டி.வி.எஸ். டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மொபட் மீது…
Read More...

முசிறி அருகே குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை: பெரியப்பா உட்பட 2 பேர் கைது…!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மங்களம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்வி. செல்வராஜ் கடந்த  2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். செல்வி தனது மகன் பிரதீப்(19), மகள் நிசாந்தினி ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரதீப் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளியூரில் வேலை பார்த்த பிரதீப் திருவிழாவிற்காக கடந்த 3…
Read More...

போலீஸ் விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணம்: அடுத்தடுத்து “களை எடுக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்”…!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

லாரி மோதி முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம்…

திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி…

Other News

மூன்று மணி நேரத்தில் புயலாக வலுபெறும்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இப்புயல்…
Read More...

விடாது துரத்தும் அமலாக்கத்துறை! தொழிலதிபர் திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபர் கே. ரத்தினம். தரணி குழுமம் நிறுவனராக இவர் இருக்கிறார். மாவட்ட அளவில் பல தொழில்களை செய்து வரும்…
Read More...

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டோம் – மேலூரில் நடைபெற்ற கடையடைப்பு…

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுங்கத்துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு,…
Read More...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? அப்டேட் கொடுத்த வானிலை மையம் !

வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? மாறாதா? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல்…
Read More...

மணப்பாறையில் ஜனவரி மாதம் நடைபெறும் பாரத சாரணியர் இயக்கத்தின் பெருந்திரள் மாநாடு ! முன்னேற்பாடு…

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகிற ஜனவரி மாதம் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு…
Read More...

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 48 விரைவு ரயில்கள் நின்று செல்லும் ! தைப்பூசத்தை முன்னிட்டு தெற்கு…

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
Read More...

இருளில் மூழ்கிய பெரம்பலூர் – துறையூர் நெடுஞ்சாலை! வெளிச்சமில்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில்…

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமாள் மலை அடிவாரம். துறையூர் - பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் இப்பகுதி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்