BREAKING NEWS
- 40 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட திருமண மண்டபம் மண்ணச்சநல்லூரின் புதிய அடையாளமான ஸ்ரீ சரவணபவ பேலஸ்! த.மா.கா.தலைவர் ஜி.கே வாசன் திறந்து வைத்தார் !
- ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்…!
- திருச்சி மத்திய சிறையில் கஞ்சா சிக்கிய விவகாரம்: 4 கைதிகள் மீது வழக்கு பதிவு…!
- கரூர் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் அதிரடி கைது…!
- சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை தட்டித் தூக்கியது போலீஸ்…!
- திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு மீண்டும் ஒரு “சாய்ஸ்”…!
- நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் ஐக்கியம்…!
- திருச்சி வாழவந்தான்கோட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் ஜனவரி 21-ம் தேதி மின் தடை…!
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…!
- திருச்சி, சோமரசம்பேட்டையில் சூசையப்பர் பர்னிச்சர் மார்ட் புதிய ஷோரூம் – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எல்.எஃப்.ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரவணபவ பேலஸ் திருமண மண்டபம் மற்றும் மினி ஹாலின் திறப்பு விழா இன்று( ஜன .19) நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய திருமண மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை சரவணபவ…
Read More...
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விஷச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில்…
Read More...
திருச்சி மத்திய சிறையில் கஞ்சா சிக்கிய விவகாரம்: 4 கைதிகள் மீது வழக்கு பதிவு…!
திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 13 ந் தேதி, சிறை வளாகத்தின் பார்வையாளர்கள் மனு அளிக்கும் இடம் அருகே உள்ள கழிவறை குழாயில் நீல நிறத்தில் 3 பொட்டலம் சுற்றி கிடந்தது. தோட்ட வேலை செய்ய வந்தபோது பாலு, துரைராஜ் ஆகிய 2 கைதிகள் இதனை பார்த்து பாக்கெட்டில் எடுத்து வைத்துக்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
40 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட திருமண மண்டபம் மண்ணச்சநல்லூரின் புதிய அடையாளமான…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எல்.எஃப்.ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரவணபவ பேலஸ் திருமண மண்டபம்…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
40 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட திருமண மண்டபம் மண்ணச்சநல்லூரின் புதிய அடையாளமான ஸ்ரீ சரவணபவ பேலஸ்!…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எல்.எஃப்.ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரவணபவ பேலஸ் திருமண மண்டபம் மற்றும் மினி ஹாலின் திறப்பு…
Read More...
Read More...
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்-…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் கஞ்சா சிக்கிய விவகாரம்: 4 கைதிகள் மீது வழக்கு பதிவு…!
திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 13 ந் தேதி, சிறை…
Read More...
Read More...
கரூர் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் அதிரடி கைது…!
கரூர் நகர காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை தட்டித் தூக்கியது போலீஸ்…!
இன்றைய நவீன யுகத்தில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முகநூல், ரீல்ஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அதிகளவு பதிவேற்றம்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு மீண்டும் ஒரு…
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல்…
Read More...
Read More...
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் ஐக்கியம்…!
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், திமுக…
Read More...
Read More...
Latest Videos