Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் நள்ளிரவில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- மர்ம…

திருச்சி மாநகரில் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சிந்தாமணி அண்ணா சிலை பகுதி ஆகும். இப்பகுதியில்…
Read More...

கள்ளக்காதலால் சீரழிந்தது குடும்பம்: பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த கல்நெஞ்சம் படைத்த தாய்…

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும், மண்டையூர் அருகே உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் வேன் கவிழ்ந்து விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய…

திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு பார்சல் சர்வீஸ் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை லால்குடியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் ஓட்டினார்.…
Read More...

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் டிராக்டர்…

கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் விவசாய சங்க…
Read More...

திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அ.ம.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து…

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108- வது பிறந்த நாளை யொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்…
Read More...

திருச்சியில் பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி…!

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது47). எலக்ட்ரீசியன். இவர் செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில்…
Read More...

அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சி மையம் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை இணைந்து ஆரோக்கிய…

அகில இந்திய கட்டுனர் சங்கம் திருச்சி மையம் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை இணைந்து, கட்டுனர் சங்கம் மற்றும் அவர்களது குடும்பத்தினர்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்