BREAKING NEWS
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
- ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19) நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு )பி.நந்தலால், மூத்த அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொறியியல்…
Read More...
நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஜீயபுரம் அருகே இன்று( ஜூன் 19) ஏற்பட்ட சாலை விபத்தில் திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்டிஓ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர்…
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19)…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
குடியரசு தின விழா: திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை…!
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76-வது குடியரசு தின விழா இன்று(26-01-2025) கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர்…
Read More...
Read More...
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் (பிரேக் இன்ஸ்பெக்டர்) டி.செந்தில்குமார் முன்னிலையில் சாலை…
Read More...
Read More...
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைதி ஊர்வலம்…!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி…
Read More...
Read More...
கனிம வள கொள்ளையை தடுக்க முயன்று கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம்…
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துணை அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று(25-01-2025) நடந்தது. கூட்டத்துக்கு…
Read More...
Read More...
சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை…
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்…
Read More...
Read More...
தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம்: 27- வது…
தேசிய வாக்காளர் தினமான இன்று(25-01-2025) திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி, 5- வது…
Read More...
Read More...
திருச்சி, காந்தி மார்க்கெட்டில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!
3 மாதகாலமாக, வேஸ்ட் பேப்பர் தொழிலாளர்கள் 12 பேருக்கு வேலை தராததால் வருமானம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம்…
Read More...
Read More...
Latest Videos