கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.இனிகோ இருதயராஜின் மூத்த சகோதரியும், ஏ.மார்ட்டின் சூசைராஜின் மனைவியுமான எஸ்.ஆஞ்சலோ ஆரோக்கியமேரி நேற்று( ஜூலை .31) காலமானார். அவரது இறுதி ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை 3:30 மணி அளவில் கருமண்டபம், ஜெயநகர் விஸ்தரிப்பு 4வது கிராஸில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆர்சிஎம்சி கல்லறையில் நல்லடக்கமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.