Rock Fort Times
Online News
Browsing Category

தகவல்

திருச்சி மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ‘ஸ்கெட்ச்’: “கருடன்” செயலி…

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, சட்ட விரோத செயல்கள் மற்றும் பொதுமக்களின்…
Read More...

விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்படவேண்டும்?: அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி, சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ள சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில்,…
Read More...

தீபாவளியை முன்னிட்டு 5, 6-ந் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்…!

தீபாவளியை முன்னிட்டு 5, 6-ந் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல…
Read More...

த.வெ.க.பிரச்சார பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?”, ஆதவ் அர்ஜுனா பதில்…!

த.வெ.க.பிரச்சார பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு…
Read More...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம்பெற்ற 2 பெண் எஸ்.பி.க்கள்…!

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.…
Read More...

இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை: வங்கிகளில் காசோலை டெபாசிட் செய்தால் உடனே பணம்…*…

காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள்கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரேநாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை…
Read More...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஜாமீன் மனுக்கள்…

கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு…
Read More...

கரூர் சம்பவம்: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு…!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் திருச்சி காவிரி கரை பகுதியில் தினம், தினம் போக்குவரத்து…

திருச்சி, சிந்தாமணி பஜார் அண்ணா சிலை அருகே மாநகராட்சி சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் காரணமாக சாலையின் நடுவில்…
Read More...

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…!

கரூரில், செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்