Browsing Category
திருச்சி நியூஸ்
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் 29-ம் தேதி மின்தடை..!
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளூர் துணை மின் நிலையத்தில் 29.10.2025 (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள்…
Read More...
Read More...
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் உட்பட முருகன் கோவில்களில் இன்று(அக்.27) சூரசம்ஹாரம்…!
தமிழ் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த நாள் சூரசம்ஹாரமாகும். தீமையை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய நிகழ்வாக…
Read More...
Read More...
திருச்சியில் வாய்க்காலுக்குள் கவிழ்ந்த ஆம்னி பேருந்து- 21 பயணிகள் படுகாயம்…!
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு டிரைவர் உட்பட 31 பேருடன் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்தப்…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது …!
திருச்சி, பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
Read More...
Read More...
பிரபலமான அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கணேசன் இல்ல திருமண வரவேற்பு விழா…* பெரம்பலூரில் நாளை (அக்.26)…
பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபலமான அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி கணேசன்…
Read More...
Read More...
தமிழகத்தில் நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்யும் மத்தியக்குழு பயணத்திட்டத்தில் மாற்றம்…!
நெல் கொள்முதல் செய்யும் அதிகபட்ச ஈரப்பதம் 17 சதவீதம் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தற்போது தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால்,…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பேருந்தில் வியாபாரியிடம் ரூ.14 லட்சம் வைரங்கள் திருடிய 3 பேர் கைது…!
மதுரையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 69). இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சி ஜாபர்ஷா பகுதியில் உள்ள வைர நகைகள்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள்: ஆணையர்…
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. பருவ மழையை…
Read More...
Read More...
திருச்சி, குண்டூர் பகுதியில் சாலையோரம் இறந்து கிடக்கும் மாட்டால் கடுமையான துர்நாற்றம்:…
திருச்சி மாவட்டம், குண்டூர் பஞ்சாயத்து, மாத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று( அக்.24) காலை 5 மணி முதல் சாலையோரத்தில் மாடு ஒன்று இறந்து…
Read More...
Read More...
உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திருச்சியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்…!
மருத்துவம், இன்ஜினியரிங் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் திருச்சியில் இன்று(அக்.24) நடைபெற்றது.…
Read More...
Read More...
