Browsing Category
திருச்சி நியூஸ்
திருச்சி, சமயபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் “வீலிங்” செய்த வாலிபரை தட்டித்…
இன்றைய நாகரீக உலகில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் சில வாலிபர்கள் சாகசம்( வீலிங்) என்கிற பெயரில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் அதிகம்…
Read More...
Read More...
சமயபுரத்தில் மார்ச் 5-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் பயன்பெறும்…
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மார்ச் 5-ம் தேதி( புதன்கிழமை) தொழில் முனைவோருக்கான மாபெரும் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக
பெரம்பலூர்…
Read More...
Read More...
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது- திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் தேர்வு…
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(03-03-2025) தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 131 மையங்களில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என…
Read More...
Read More...
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் திருச்சி…
Read More...
Read More...
விராலிமலையில் கோவில் திருவிழாவுக்காக ஒலிபெருக்கி கட்டிய போது துயர சம்பவம்: மின்சாரம் பாய்ந்து…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள அம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கோவில் பகுதியை சுற்றி…
Read More...
Read More...
தாயே…ஆதி மகமாயி…கோஷம் விண்ணதிர இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்டம்-…
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு…
Read More...
Read More...
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமறைவாக இருந்த பள்ளி வேன் டிரைவர் சிக்கினார்…!
திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி (37) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்தப்…
Read More...
Read More...
2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்- திருச்சி…
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பீமநகர் செடல் மாரியம்மன்…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி அருகே கோர்ட் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- தப்பிய 2 பேருக்கு வலை…!
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷர்புதீன். இவரது மகன் முகமதுஉசேன் (35). இவர் திருச்சி 4வது குற்றவியல்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா- முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கும் திருவிழாக்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது தெப்பத் திருவிழா. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்பத்…
Read More...
Read More...
