Browsing Category
திருச்சி நியூஸ்
மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு திருவிழா:- திருச்சியில் நடைபெற்ற விழாவில் 97 பேருக்கு பணி நியமன…
மத்திய அரசின் சார்பில் வேலைவாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் மத்திய அரசு பணிகளுக்கான…
Read More...
Read More...
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:- பாஜக பிரமுகரை தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட…
திருச்சி மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் போப் ஆண்டவர் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி…!
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் திருத்தந்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த 21 -ந் தேதி காலமானார். அவரது உடலுக்கு உலகத் தலைவர்கள் பலரும்…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து விற்ற கும்பல் கூண்டோடு கைது…!
திருச்சி, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால்…
Read More...
Read More...
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா… * ஏப்ரல் 30-ம் தேதி…
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.30-ம் தேதி தொடங்குகிறது. தேர்த் திருவிழாவையொட்டி ஏப்.30-ம் தேதி…
Read More...
Read More...
கோவிந்தா… கோவிந்தா…கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம்…!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில்…
Read More...
Read More...
சரக்கு போதையில் சைக்கோத்தனம் ! திருச்சியில் 5 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை..- போக்சோ…
திருச்சி அருகேயுள்ள நாகமங்கலத்தை சேர்ந்தவர் நவீனா. 28 வயதாகும் இவருக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர், நவீனா கர்ப்பமாக…
Read More...
Read More...
திருச்சி நகர விற்பனை குழு தேர்தல்…- மே 30ம் தேதி நடைபெறுகிறது !
திருச்சி மாநகரின் பல பகுதிகளில் தரைக்கடை தள்ளுவண்டி ஆகியவற்றில் சிறு வணிகர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கென சங்கம்…
Read More...
Read More...
போலி பாஸ்போர்ட் :- திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பல்லவராயன் பத்தை, கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). இவர் அபுதாபியில் இருந்து இந்தியன்…
Read More...
Read More...
திருச்சி, பிராட்டியூரில் கவனக்குறைவுடன் கட்டடப் பணி- பறிபோனது இருவர் உயிர்! காண்ட்ராக்டர்,…
திருச்சி, பிராட்டியூரில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான ஜெபக்கூடம் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக புனரமைப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில்…
Read More...
Read More...
